ஆய்வு நடத்த

img

விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி: ஆய்வு நடத்த சிஐடியு வலியுறுத்தல்

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் மருந்து தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் (27), சிப்காட் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமன் (28), வாடியம்பாடியைச் சேர்ந்த மாரிமுத்து (40), சத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் (48), பூட்னுத்தாக்கு பகுதியை சேர்ந்த ராஜா (38) ஆகியோர் தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள்.

img

காளையார்கோவில் பகுதியில் முதுமக்கள் தாழிகள் ஆய்வு நடத்த கோரிக்கை

காளையார்கோயில் அருகே விஜயமாணிக்கம் கிராமம் அருகே கண்மாயில் முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழமையான பொருட்கள் கிடைத்திருப்பதால் தொல்பொருள் துறை ஆய்வு நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

;