ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் மருந்து தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் (27), சிப்காட் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமன் (28), வாடியம்பாடியைச் சேர்ந்த மாரிமுத்து (40), சத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் (48), பூட்னுத்தாக்கு பகுதியை சேர்ந்த ராஜா (38) ஆகியோர் தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள்.